தமிழ்நாடு

"சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடு தேவை" - திருமாவளவன்

சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகளை வதிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

தந்தி டிவி

சமூக வலைதளங்களுக்கு கட்டுப்பாடுகளை வதிக்க மத்திய அரசு முன்வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நெய்வேலி அருகே குறவன்குளத்தை சேர்ந்த ராதிகா மற்றும் விக்னேஷ் ஆகியோர் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்