தமிழ்நாடு

போலீஸ் பாதுகாப்பு அளிக்க கோரி மனு : திருமாவளவன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சார்பில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சார்பில் போலீஸ் பாதுகாப்பு அளிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2015 -ம் ஆண்டு பட்டுகோட்டையிலும், 2016- ம் ஆண்டு சென்னை தி நகரிலும் தன்னை கொல்ல முயற்சி நடந்ததாகவும், தொலைபேசி மூலமாகவும் கொலை மிரட்டல்கள் வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சார நேரம் என்பதால் நிரந்தரமாக போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த மனு ஏப்ரல் 1ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்