தமிழ்நாடு

திருமணிமுத்தாறில் பொங்கி எழுந்த ரசாயன நுரை - சாலையில் படர்ந்த நுரையால் போக்குவரத்து பாதிப்பு

நாமக்கல் மாவட்டம் மதியம்பட்டி திருமணிமுத்தாற்றில் வெள்ளி மலைபோல் பொங்கி எழுந்த ரசாயன நுரை, சாலையில் படர்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் மதியம்பட்டி திருமணிமுத்தாற்றில் வெள்ளி மலைபோல் பொங்கி எழுந்த ரசாயன நுரை, சாலையில் படர்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆற்றில் ரசாயன கலப்பால் குடிநீர் பாதிக்கப்படுவதோடு விவசாயத்திற்கும் இந்த நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரசாயன கலப்பால் ஆற்றுநீர் மாசு அடைவதை தடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்