தமிழ்நாடு

திருமணிமுத்தாறில் பொங்கி எழுந்த ரசாயன நுரை - சாலையில் படர்ந்த நுரையால் போக்குவரத்து பாதிப்பு

நாமக்கல் மாவட்டம் மதியம்பட்டி திருமணிமுத்தாற்றில் வெள்ளி மலைபோல் பொங்கி எழுந்த ரசாயன நுரை, சாலையில் படர்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தந்தி டிவி
நாமக்கல் மாவட்டம் மதியம்பட்டி திருமணிமுத்தாற்றில் வெள்ளி மலைபோல் பொங்கி எழுந்த ரசாயன நுரை, சாலையில் படர்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆற்றில் ரசாயன கலப்பால் குடிநீர் பாதிக்கப்படுவதோடு விவசாயத்திற்கும் இந்த நீரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ரசாயன கலப்பால் ஆற்றுநீர் மாசு அடைவதை தடுக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்