தமிழ்நாடு

திருமங்கலம் ஆசிரியை மாற்றப்பட்டதற்கு பெற்றோர் எதிர்ப்பு - பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம்

திருமங்கலம் அருகே பெரிய வாகைக்குளம் என்ற கிராமத்தில் இயங்கி வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 19 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியை திடீரென மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

மதுரை - திருமங்கலம் அருகே பெரிய வாகைக்குளம் என்ற கிராமத்தில் இயங்கி வரும் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 19 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியை அகிலா என்பவர் திடீரென மாற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெற்றோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்றல் உத்தரவை திரும்ப பெறாவிட்டால், தங்களுடைய குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என பெற்றோர்கள் அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை