தமிழ்நாடு

திடீரென கரையை 10 அடிக்கு விழுங்கிய ராட்சத அலைகள்.. - செல்ஃபி எடுக்கும் மக்களால் பரபரப்பு

தந்தி டிவி

திருச்செந்தூர் கடற்கரையில் 10 அடி ஆழத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கடலில் சீற்றம் அதிகமாக இருந்து வருவதால் பக்தர்களை பாதுகாப்பாக குளிக்க காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் கடற்கரையில் நீராட வரும் பக்தர்கள் ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுத்து வருகின்றனர். கடற்கரை பகுதியில் ஏற்படும் ஆபத்து குறித்து தகவல் பலகை வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்