தமிழ்நாடு

திடீரென கரையை 10 அடிக்கு விழுங்கிய ராட்சத அலைகள்.. - செல்ஃபி எடுக்கும் மக்களால் பரபரப்பு

தந்தி டிவி

திருச்செந்தூர் கடற்கரையில் 10 அடி ஆழத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கடலில் சீற்றம் அதிகமாக இருந்து வருவதால் பக்தர்களை பாதுகாப்பாக குளிக்க காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் கடற்கரையில் நீராட வரும் பக்தர்கள் ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுத்து வருகின்றனர். கடற்கரை பகுதியில் ஏற்படும் ஆபத்து குறித்து தகவல் பலகை வைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..