தமிழ்நாடு

Thiruchendur | ஐயப்ப பக்தர்களோடு வாய்க்காலில் கவிழ்ந்த வேன் - திருச்செந்தூரில் நிகழ்ந்த சோகம்..

தந்தி டிவி

விபத்தில் ஐயப்ப பக்தர்கள் 13 பேர் படுகாயம் - மருத்துவமனையில் அனுமதி

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஐயப்ப பக்தர்கள் வந்த சுற்றுலா வேன் வாய்க்காலுக்குள் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 13 பேர் படுகாயங்களுடன் திருச்செந்தூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை