தமிழ்நாடு

முழுசா மாறிய தெய்வானை யானை.. வியந்து பார்த்த பக்தர்கள் - என்ன பண்ணுச்சு தெரியுமா?

தந்தி டிவி

திருச்செந்தூர் முருகன் கோவில் யானை தெய்வானை தாக்கி யானை பாகன் மற்றும் அவரது உறவினர் உயிரிழந்த பின், வனத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை உள்பட 5 குழுவினரின் கண்காணிப்பில் அந்த யானை இருந்து வந்தது. தற்போது யானை கட்டப்பட்டுள்ள இடத்தில் குளியல் தொட்டி அமைக்கப்பட்டிருந்தது. அந்த குளியல் தொட்டியில் இன்று யானை தெய்வானை உற்சாகமாக தும்பிக்கையால் தண்ணீரை பீச்சி அடித்து குளித்து மகிழ்ந்தது. பாகன் உடன் நின்று யானையை குளிப்பாட்டி உற்சாகப்படுத்தினார். முன்னதாக குடிலில் யானைக்கு நவதானிய உணவு வழங்கப்பட்டது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"