தமிழ்நாடு

சுப்ரமணிய சுவாமி கோவிலில் இணை ஆணையர் ஆய்வு

கழிவு நீர் அடைப்பை சரி செய்த கோவில் பணியாளர்கள்

தந்தி டிவி
திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவிலில் இணை ஆணையர் குமரதுரை ஆய்வு மே​ற்கொண்டார். அக்கோவில் வளாகத்திலிருந்து வெளியே செல்லும் கழிவு நீர் மடையில் அடைப்பு ஏற்பட்டது. இதனை சரி செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டனர். இதன் பின்னர், சம்பவ இடத்தை பார்வையிட்ட இணை ஆணையர் குமரதுரை, கழிவுநீர் சுத்திகரிப்பு செய்வதற்கு நவீன கருவிகள் கொண்டு வரப்படும் என்றார்.

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?

DMK Alliance | சீட் ஷேரிங்கில் கடும் இழுபறி நீடித்த நிலையில்.. திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்