தமிழ்நாடு

சுப்ரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி கொலு தொடக்கம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நவராத்திரி கொலு தொடங்கியது.

தந்தி டிவி
தூத்துக்குடி மாவட்டம் குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா தொடங்கியதை அடுத்து, திருவிழாவின் முதல் நாளான நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நவராத்திரி கொலு தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் கொலுவையொட்டி, அங்குள்ள கோயில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு நடத்துவர். இதனையொட்டி, சுப்ரமணிய சுவாமி கோயிலில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் அர்ச்சனைகள் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்