தமிழ்நாடு

சுப்ரமணிய சுவாமி கோயிலில் நவராத்திரி கொலு தொடக்கம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நவராத்திரி கொலு தொடங்கியது.

தந்தி டிவி
தூத்துக்குடி மாவட்டம் குலசை முத்தாரம்மன் கோவிலில் தசரா திருவிழா தொடங்கியதை அடுத்து, திருவிழாவின் முதல் நாளான நேற்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நவராத்திரி கொலு தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் கொலுவையொட்டி, அங்குள்ள கோயில்களில் மக்கள் சிறப்பு வழிபாடு நடத்துவர். இதனையொட்டி, சுப்ரமணிய சுவாமி கோயிலில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்பாளுக்கு சிறப்பு அலங்காரத்துடன் அர்ச்சனைகள் செய்யப்பட்டு, சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர், பக்தர்களுக்கு சுவாமி பிரசாதம் வழங்கப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்