தமிழ்நாடு

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் தேர் பராமரிப்புக்கு இரா.கண்ணன் ஆதித்தன் ரூ.25 லட்சம் நிதியுதவி - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் காசோலையை வழங்கினார்

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் பெரிய தேர் மற்றும் சாமி தேர்களின் பராமரிப்பு பணிக்காக மாலை முரசு நாளிதழ் மற்றும் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

தந்தி டிவி
திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் பெரிய தேர் மற்றும் சாமி தேர்களின் பராமரிப்பு பணிக்காக மாலை முரசு நாளிதழ் மற்றும் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை சந்தித்து 25 லட்ச ரூபாய்க்கான காசோலையை இரா.கண்ணன் ஆதித்தன் வழங்கினார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்