தமிழ்நாடு

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் தேர் பராமரிப்புக்கு இரா.கண்ணன் ஆதித்தன் ரூ.25 லட்சம் நிதியுதவி - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் காசோலையை வழங்கினார்

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் பெரிய தேர் மற்றும் சாமி தேர்களின் பராமரிப்பு பணிக்காக மாலை முரசு நாளிதழ் மற்றும் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

தந்தி டிவி
திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் பெரிய தேர் மற்றும் சாமி தேர்களின் பராமரிப்பு பணிக்காக மாலை முரசு நாளிதழ் மற்றும் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை சந்தித்து 25 லட்ச ரூபாய்க்கான காசோலையை இரா.கண்ணன் ஆதித்தன் வழங்கினார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ