தமிழ்நாடு

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் தேர் பராமரிப்புக்கு இரா.கண்ணன் ஆதித்தன் ரூ.25 லட்சம் நிதியுதவி - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் காசோலையை வழங்கினார்

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் பெரிய தேர் மற்றும் சாமி தேர்களின் பராமரிப்பு பணிக்காக மாலை முரசு நாளிதழ் மற்றும் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

தந்தி டிவி
திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் பெரிய தேர் மற்றும் சாமி தேர்களின் பராமரிப்பு பணிக்காக மாலை முரசு நாளிதழ் மற்றும் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை சந்தித்து 25 லட்ச ரூபாய்க்கான காசோலையை இரா.கண்ணன் ஆதித்தன் வழங்கினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை