தமிழ்நாடு

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் தேர் பராமரிப்புக்கு இரா.கண்ணன் ஆதித்தன் ரூ.25 லட்சம் நிதியுதவி - அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனிடம் காசோலையை வழங்கினார்

திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் பெரிய தேர் மற்றும் சாமி தேர்களின் பராமரிப்பு பணிக்காக மாலை முரசு நாளிதழ் மற்றும் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார்.

தந்தி டிவி
திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோவில் பெரிய தேர் மற்றும் சாமி தேர்களின் பராமரிப்பு பணிக்காக மாலை முரசு நாளிதழ் மற்றும் தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் இரா.கண்ணன் ஆதித்தன் 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை சந்தித்து 25 லட்ச ரூபாய்க்கான காசோலையை இரா.கண்ணன் ஆதித்தன் வழங்கினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்