தமிழ்நாடு

திருச்செந்தூர் கடலில்... அசையாமல் இருந்ததை பார்த்து அதிர்ந்த மக்கள்

தந்தி டிவி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் 10 கிலோ எடை கொண்ட கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. கரை ஒதுங்கிய ஆலிவ் வகை ஆமையை பொதுமக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். திருச்செந்தூர் கடற்கரையில் தொடர்ந்து ஆமைகள் இறந்து வருவது தொடர்வதாக பொதுமக்கள் வேதனை தெருவிக்கின்றனர். ஆமை இறப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என மீன் வளத்துறைக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்