தமிழ்நாடு

திருச்செந்தூர் கடலில்... அசையாமல் இருந்ததை பார்த்து அதிர்ந்த மக்கள்

தந்தி டிவி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் 10 கிலோ எடை கொண்ட கடல் ஆமை இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. கரை ஒதுங்கிய ஆலிவ் வகை ஆமையை பொதுமக்கள் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தனர். திருச்செந்தூர் கடற்கரையில் தொடர்ந்து ஆமைகள் இறந்து வருவது தொடர்வதாக பொதுமக்கள் வேதனை தெருவிக்கின்றனர். ஆமை இறப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என மீன் வளத்துறைக்கு, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை