தமிழ்நாடு

Tiruchendur Sea | நள்ளிரவு 1 மணிக்கு நடுங்கவிட்ட திருச்செந்தூர் கடல்.. 500 மீட்டருக்கு கொந்தளிப்பு

நள்ளிரவு 1 மணிக்கு நடுங்கவிட்ட திருச்செந்தூர் கடல்.. 500 மீட்டருக்கு கொந்தளிப்பு

thanthitv

நள்ளிரவு 1 மணிக்கு நடுங்கவிட்ட திருச்செந்தூர் கடல்.. 500 மீட்டருக்கு கொந்தளிப்பு.. 100 மீட்டர் கரைக்கு வந்ததால் அதிர்ச்சி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் முன்பு, நள்ளிரவில் திடீரென கடல் கடும் சீற்றத்துடன் காணப்பட்டது. நள்ளிரவு 1 மணி முதல் அதிகாலை 3 மணி வரை அலைகளின் வேகம் அதிகரித்து, சுமார் 500 மீட்டர் நீளத்திற்கு கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. மேலும், கடல்நீர் சுமார் 100 மீட்டர் தூரம் வரை கரைப்பகுதிக்குள் புகுந்தது. இதனால் கடற்கரையில் இருந்த சிறு வியாபாரிகளின் கடைகளையும் கடல்நீர் சூழ்ந்தது. அங்கு இருந்த பக்தர்களை பாதுகாப்பாக இருக்குமாறு கோயில் கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் அறிவுறுத்தினர்.

#tiruchendur #murugantemple #tiruchendursea #thanthitv

Madurantakam By-election | டீப் சர்வே லென்ஸ்க்குள் வந்த மதுராந்தகம்.. பறக்கும் படையினர் அதிரடி

BRICS Summit 2026 | PM Modi | China | Xi Jinping | சீனாவிடம் கை மாறும் தலைமை..ஒப்படைக்கும் PM மோடி

Sivaganga | வீடு, வாகனங்களை அடித்து நொறுக்கி, மிரட்டிய மர்ம கும்பல்

By Election | Seeman | TN Politics |மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்..சீமான் வைக்கும் ட்விஸ்ட்?

DMK | TN politics | A Raja | Ma. Subramanian | ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் மீது வழக்கு