தமிழ்நாடு

Thiruchendur Sea | Pournami | திருச்செந்தூரில் பௌர்ணமி கடல் - வெளியே தெரிந்த ஆபத்தான `அழகு’

தந்தி டிவி

Thiruchendur Sea | Pournami | திருச்செந்தூரில் பௌர்ணமி கடல் - வெளியே தெரிந்த ஆபத்தான `அழகு’

திருச்செந்தூரில் 80 அடி தூரத்திற்கு உள்வாங்கிய கடல்

பௌர்ணமியை ஒட்டி கடல் 80 அடி தூரத்திற்கு உள்வாங்கியதால் பரபரப்பு. கடற்கரையில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டு வருகின்றனர். கடல் உள்வாங்கியதால் பச்சை நிற பாசி படிந்த பாறைகள் வெளியில் தெரிகின்றன. ஆபத்தை உணராமல் செல்ஃபி எடுத்து வரும் பக்தர்கள்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்