தமிழ்நாடு

முகூர்த்ததால் முடங்கிய திருச்செந்தூர் முருகன் கோவில்.. ஒரே நாளில் இத்தனை கல்யாணமா..? | Thiruchendur

தந்தி டிவி

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் இன்று ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றதுதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், தை மாத கடைசி முகூர்த்த நாள் என்பதால் ஒரே நாளில் கோயில் வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது....

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்