தமிழ்நாடு

முகூர்த்ததால் முடங்கிய திருச்செந்தூர் முருகன் கோவில்.. ஒரே நாளில் இத்தனை கல்யாணமா..? | Thiruchendur

தந்தி டிவி

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் இன்று ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றதுதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், தை மாத கடைசி முகூர்த்த நாள் என்பதால் ஒரே நாளில் கோயில் வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது....

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு