தமிழ்நாடு

முகூர்த்ததால் முடங்கிய திருச்செந்தூர் முருகன் கோவில்.. ஒரே நாளில் இத்தனை கல்யாணமா..? | Thiruchendur

தந்தி டிவி

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் இன்று ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றதுதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், தை மாத கடைசி முகூர்த்த நாள் என்பதால் ஒரே நாளில் கோயில் வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது....

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்