தமிழ்நாடு

முகூர்த்ததால் முடங்கிய திருச்செந்தூர் முருகன் கோவில்.. ஒரே நாளில் இத்தனை கல்யாணமா..? | Thiruchendur

தந்தி டிவி

திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் இன்று ஒரே நாளில் 200-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றதுதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும், தை மாத கடைசி முகூர்த்த நாள் என்பதால் ஒரே நாளில் கோயில் வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றது....

BREAKING || விஜய்யின் திடீர் ஆலோசனை... பரபரக்கும் தவெக - ஒன்றுகூடிய முக்கிய தலைகள்

TN Election | IPS Transfer | அறிவிக்கப்பட்ட தேர்தல் - தமிழகத்தில் ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்

Breaking | BPJ | யார்..யார்..? ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. வெளியான அதிரடி லிஸ்ட்..

BREAKING || தவெக போட்ட வழக்கு - தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

#BREAKING || Kerala Election 2026 | அறிவித்தது பாஜக - சூடுபிடிக்கும் கேரள சட்டப்பேரவை தேர்தல்