Thiruchendur | ``முருகா... முருகா..’’ - திருச்செந்தூரில் அலைகடலென திரண்டுவந்த பக்தர்கள் #thiruchendur #murugantemple #thanthitv திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.