தமிழ்நாடு

Thiruchendur Murgan | தைப்பூசம்.. அப்படியே மாறிய திருச்செந்தூர் கடல்

thanthitv

தைப்பூசம் மற்றும் பெளர்ணமியையொட்டி திருச்செந்தூர் கடற்கரை முழுவதும் பக்தர்கள் தலையாக காட்சியளித்தது... திருச்செந்தூர் கடற்கரையில் பெருந்திரளாக குவிந்த பக்தர்கள் மணலை கொண்டு கோபுரம் அமைத்து பூக்கள் தூவி தரிசனம் செய்தனர்.. கடற்கரையில் பெளர்ணமி நாளில் இரவு முழுவதும் கண்விழித்து முருகனை அதிகாலையில் வழிபட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்தனர்.

Dindigul ``ஒரு உசுருல்ல.. நாலு பிஞ்சு உசுரு’’ - அநியாயமாக 4 குழந்தைகள் பலி; கொடூரத்தை செய்தது யார்?

PM Modi | Uzbekistan | உஸ்பெகிஸ்தானில் இருந்து மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட PM மோடி

NEET PG Exam Issue | நீட் தேர்வு எழுதுவதில் சிக்கல்..தேர்வு மையத்திலேயே மாணவர்கள் போராட்டம்

Breaking | Cauvery Issue | காவிரி விவகாரம் | கர்நாடகாவுக்கு எதிராக வெடித்த தமிழ்நாடு அரசு

Breaking | Tirupathur Incident | கிணற்றில் அழுகிய நிலையில் சடலமாக மிதந்த 2 சிறுவர்கள்