தமிழ்நாடு

Thiruchendur Kanda Shasti Festival | 22ம் தேதி கந்த சஷ்டி விழா -4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

தந்தி டிவி

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

வரும் 22ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்க உள்ளது. இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அய்வு நடத்தப்பட்டது. இதில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட உள்ளதாக ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

ECI | TN Election | அனல்பறந்த தேர்தல் பிரசாரம் ஓய்வு - அதிரடியாக களத்தில் இறங்கிய போலீஸ்

Kerala | Fire Accident | திருச்சூர் பூரம் விழாவிற்காக வைக்கப்பட்ட பட்டாசுகள் வெடித்துபயங்கர விபத்து…

ECI | TN Elections | சிறப்பு பேருந்துகள், ரயில்கள் இயக்கம் - அறிவிப்பு வெளியீடு

Nellai | TN Election 2026 | தயாரான 1675 இயந்திரங்கள், குவியும் 2500 போலீஸ்.. தேர்தல் பணி தீவிரம்

TN Election | ECI | தமிழகத்தில் ஓய்ந்த பிரசாரம் - தலைகீழாக மாறிய ரூல்ஸ்