தமிழ்நாடு

Thiruchendur Kanda Shasti Festival | 22ம் தேதி கந்த சஷ்டி விழா -4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

தந்தி டிவி

திருச்செந்தூர் முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு, 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்

வரும் 22ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்க உள்ளது. இந்நிலையில் ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து அய்வு நடத்தப்பட்டது. இதில் தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட உள்ளதாக ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்