தமிழ்நாடு

குடிநீருடன் கழிவு நீர் கலப்பதாக பொதுமக்கள் புகார் : நேரில் ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர்

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் திருச்செந்தூர் பகுதியில் குடிநீருடன், கழிவு நீர் கலந்து வருவதால் அவதிகுள்ளாகி உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி
கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் திருச்செந்தூர் பகுதியில் குடிநீருடன், கழிவு நீர் கலந்து வருவதால் அவதிகுள்ளாகி உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஆவுடையார் குளம், எல்லப்பன் நாயக்கன் குளத்திலிருந்து வரக்கூடிய உபரி நீரானது நேரடியாக கடலுக்கு செல்ல வடிகால் அமைக்கப்படாத காரணத்தினால் குடிநீருடன் கலப்பதால் தொற்று நோய் பரவுவதாக அப்பகுதி மக்கள் புகார். இதனிடையே சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு