தமிழ்நாடு

குடிநீருடன் கழிவு நீர் கலப்பதாக பொதுமக்கள் புகார் : நேரில் ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர்

கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் திருச்செந்தூர் பகுதியில் குடிநீருடன், கழிவு நீர் கலந்து வருவதால் அவதிகுள்ளாகி உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

தந்தி டிவி
கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் திருச்செந்தூர் பகுதியில் குடிநீருடன், கழிவு நீர் கலந்து வருவதால் அவதிகுள்ளாகி உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஆவுடையார் குளம், எல்லப்பன் நாயக்கன் குளத்திலிருந்து வரக்கூடிய உபரி நீரானது நேரடியாக கடலுக்கு செல்ல வடிகால் அமைக்கப்படாத காரணத்தினால் குடிநீருடன் கலப்பதால் தொற்று நோய் பரவுவதாக அப்பகுதி மக்கள் புகார். இதனிடையே சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை