தமிழ்நாடு

"மக்கள் அதிகாரிகளின் செல் நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம்" - அமைச்சர் சிவி சண்முகம் தகவல்

திண்டிவனம் நகராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

திண்டிவனம் நகராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் சிவி சண்முகம், மீனாட்சி அம்மன் கோவில் பகுதி சுற்றிலும் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வசிக்கும் பொதுமக்கள் தரப்பட்டுள்ள அதிகாரிகளின் செல் நம்பருக்கு போன் செய்து அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார். மேலும் அப்பகுதியில் ஒவ்வொரு வீடுகளிலும் கணக்கெடுப்பு நடத்தி, பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை