தமிழ்நாடு

"மக்கள் அதிகாரிகளின் செல் நம்பருக்கு தொடர்பு கொள்ளலாம்" - அமைச்சர் சிவி சண்முகம் தகவல்

திண்டிவனம் நகராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

தந்தி டிவி

திண்டிவனம் நகராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் சிவி சண்முகம், மீனாட்சி அம்மன் கோவில் பகுதி சுற்றிலும் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு வசிக்கும் பொதுமக்கள் தரப்பட்டுள்ள அதிகாரிகளின் செல் நம்பருக்கு போன் செய்து அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார். மேலும் அப்பகுதியில் ஒவ்வொரு வீடுகளிலும் கணக்கெடுப்பு நடத்தி, பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்தார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்