தமிழ்நாடு

Thief in bus || ஒத்த உருண்டையில் மொத்ததையும் உருவிய மர்ம பெண் - ஓடும் பேருந்தில் ஆசிரியைக்கு நடந்த அதிர்ச்சி

தந்தி டிவி

Thief in bus || ஒத்த உருண்டையில் மொத்ததையும் உருவிய மர்ம பெண் - ஓடும் பேருந்தில் ஆசிரியைக்கு நடந்த அதிர்ச்சி

ஓடும் பேருந்தில் ஆசிரியைக்கு மயக்க மருந்து கொடுத்து 8 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஊத்தங்கரை பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை சாரதா. இவர் கோவையில் உள்ள தனது மகனை பார்த்து விட்டு அரசுப்பேருந்தில் வீடு திரும்பி உள்ளார். பேருந்தானது தர்மபுரி அருகே வந்தபோது, அருகே அமர்ந்திருந்த பெண் ஒருவர் உருண்டை ஒன்றை கொடுத்ததாக தெரிகிறது. அதை சாப்பிட்ட சில நிமிடங்களில் ஆசிரியை மயங்க, அவரின் கழுத்தில் இருந்த 8 சவரன் நகை மற்றும் பணப்பையை அந்த பெண் பறித்து சென்றுள்ளனர். இதையடுத்து, ஆசிரியை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’