தமிழ்நாடு

தலையில் முக்காடு போட்டு வீட்டில் கைவரிசை..! திடீரென கேட்ட சத்தத்தால் தலைதெறிக்க ஓடிய திருடன்..

தந்தி டிவி

திண்டுக்கல் அருகே, தலையில் முக்காடு போட்டபடி திருடுவதற்காக வீட்டில் புகுந்த நபர், தப்பி ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. வேடசந்தூர் பாரதி நகரை சேர்ந்த நபீஸ் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்,தலையில் முக்காடு போட்டபடி வந்து, வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பீரோ மற்றும் அலமாரியில் எதுவும் கிடைக்காததால், அருகில் இருந்த,உமர் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அப்போது சத்தம் தலைதெறிக்க தப்பி ஓடினார். இது குறித்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்