தமிழ்நாடு

தலையில் முக்காடு போட்டு வீட்டில் கைவரிசை..! திடீரென கேட்ட சத்தத்தால் தலைதெறிக்க ஓடிய திருடன்..

தந்தி டிவி

திண்டுக்கல் அருகே, தலையில் முக்காடு போட்டபடி திருடுவதற்காக வீட்டில் புகுந்த நபர், தப்பி ஓடும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. வேடசந்தூர் பாரதி நகரை சேர்ந்த நபீஸ் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம நபர்,தலையில் முக்காடு போட்டபடி வந்து, வீட்டின் பூட்டை உடைத்து வீட்டிற்குள் நுழைந்துள்ளார். பீரோ மற்றும் அலமாரியில் எதுவும் கிடைக்காததால், அருகில் இருந்த,உமர் என்பவரின் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். அப்போது சத்தம் தலைதெறிக்க தப்பி ஓடினார். இது குறித்த சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்