தமிழ்நாடு

கும்மென மூடிய பனி.. ஏற்காட்டில் திடீர் மாற்றம் - மக்கள் அவதி

தந்தி டிவி

சேலம் ஏற்காடு மலைப்பகுதியில், மூடுபனி நிலவியதால், பகல் நேரத்திலேயே முகப்பு விளக்குகளை எரியச் செய்யும் நிலைக்க வாகனஓட்டிகள் தள்ளப்பட்டனர்.. காலை முதலே பனி மூட்டத்துடன் காணப்பட்டதால், படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்..

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்