திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகே ஆயக்குடியில் குப்பைக் கிடங்கை மாற்றக்கோரி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.