தமிழ்நாடு

"லாபம் இல்லனாலும் உயிரை கொடுத்து பாதுகாக்குறாங்க" - ரோகிணி

தந்தி டிவி

விவசாயிகள் தங்கள் நிலங்களை உயிரை கொடுத்து பாதுகாத்து வருவதாக, சமூக செயற்பாட்டாளர் ரோகிணி தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் இயற்கை வேளாண் விஞ்ஞாணி நம்மாழ்வார் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்றுவரும் சித்திரை திருவிழா நிகழ்ச்சியில், சமூகசெயற்பாட்டாளர் ரோகிணி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விவசாய விளை பொருட்களுக்கு உரிய லாபம் கிடைப்பதில்லை, இருப்பினும் விவசாயிகள் விளைநிலத்தை கைவிடவில்லை என தெரிவித்துள்ளார்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்