தமிழ்நாடு

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சம்பவம் இருக்கு.. Heavy Rain அலர்ட்.. எந்தெந்த நாளில் எங்கெங்கு?

தந்தி டிவி

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சம்பவம் இருக்கு.. Heavy Rain அலர்ட்.. எந்தெந்த நாளில் எங்கெங்கு?

அடுத்த 24 மணி நேரத்திற்கு செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் புதுச்சேரி, காரைக்காலிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. 8ம் தேதி திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது... 9ம் தேதி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்... அதேபோல் வரும் 10 ஆம் தேதி செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்