தமிழ்நாடு

தென்பெண்ணை ஆற்று திட்டங்களை தடுத்து நிறுத்தாதது ஏன்? - அதிமுகவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தை அறிவித்த திமுக

தென்பெண்ணை ஆற்று திட்டங்களை தடுத்து நிறுத்தாத அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக திமுக அறிவித்துள்ளது.

தந்தி டிவி

தென்பெண்ணை ஆற்று திட்டங்களை தடுத்து நிறுத்தாத அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக திமுக அறிவித்துள்ளது. அதன்படி வரும் 21ஆம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்