தமிழ்நாடு

படுஜோராக விற்பனையாகும் தென்னங்குருத்து...

கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மருத்துவ குணம் கொண்ட தென்னங்குருத்து விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது...

தந்தி டிவி

அது போல் வெட்டப்படும் தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் குருத்துக்களை சேகரித்து கரூர் மின்வாரிய அலுவலகம் எதிரில் விற்பனை செய்து வருகிறார் ரவிக்குமார் என்ற பெரியவர். கர்ப்பபை கோளாறு, வயிற்று புண், பசியின்மை உள்ளிட்ட நோய்களுக்கு தென்னங் குருத்து நல்ல மருந்து எனவும் அவர் தெரிவித்துள்ளார். கரூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமானோர் தேடி வந்து தென்னங்குருத்துகளை வாங்கி செல்கின்றனர். உள்ளூர் வாசிகள் அங்கே அமர்ந்து சாப்பிட்டு செல்கின்றனர். தென்னங் குருத்துக்களை சாப்பிடுவதால் வயிற்றுப்புண் உள்ளிட்ட பல பிரச்சினைகள் , இருந்த இடம் தெரியாமல் சென்று விடுகிறது என வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"