தமிழ்நாடு

ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்...தென்காசி அருகே பரபரப்பு

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் துரைச்சாமியாபுரம் கிராமத்தில் தீபக்ராஜப்பா குடும்பத்தினர் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேர் மீது சிவில் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தோனி, சிங்கராஜ், சங்கிலிராஜ் ஆகிய மூன்று பேர் மீது குடியுரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தீபக்ராஜப்பா குடும்பத்தினர் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்