தமிழ்நாடு

ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பம்...தென்காசி அருகே பரபரப்பு

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் துரைச்சாமியாபுரம் கிராமத்தில் தீபக்ராஜப்பா குடும்பத்தினர் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேர் மீது சிவில் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தோனி, சிங்கராஜ், சங்கிலிராஜ் ஆகிய மூன்று பேர் மீது குடியுரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிவகிரி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தீபக்ராஜப்பா குடும்பத்தினர் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ