தமிழ்நாடு

ஒரு குடும்பத்தையே ஒதுக்கி வைத்த ஊர் மக்கள்... காரணத்தை கேட்டால் பேரதிர்ச்சி

தந்தி டிவி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, கலப்புத் திருமணம் செய்ததால், ஒரு குடும்பத்தையே கிராம மக்கள் ஒதுக்கி வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

நீரார்பட்டி கிராமத்தில் நாகரத்தினம் - கலா தம்பதியினரின் மகன் ராஜசேகர், வேறு சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார். இதனை கிராம மக்கள் ஏற்காத நிலையில், நாகரத்தினம் குடும்பத்தினரை, ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து நாகரத்தினம் தனது குடும்பத்தினருடன் ஆண்டிப்பட்டியில் குடியேறினார். இந்நிலையில், தங்களை ஊருக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளனர்

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை