தமிழ்நாடு

கூலி உயர்வு கேட்டு 6-வது நாளாக நெசவாளர்கள் போராட்டம்...

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கூலி உயர்வு கேட்டு 6-வது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கூலி உயர்வு கேட்டு 6-வது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டி.சுப்புலாபுரம் மற்றும் சக்கம்பட்டி பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடக்கோரி கடந்த 6 நாட்களாக நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு