தமிழ்நாடு

கூலி உயர்வு கேட்டு 6-வது நாளாக நெசவாளர்கள் போராட்டம்...

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கூலி உயர்வு கேட்டு 6-வது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தந்தி டிவி
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கூலி உயர்வு கேட்டு 6-வது நாளாக விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். டி.சுப்புலாபுரம் மற்றும் சக்கம்பட்டி பகுதிகளில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெசவாளர்கள் தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் போடக்கோரி கடந்த 6 நாட்களாக நெசவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை