தமிழ்நாடு

குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார் உதித் சூர்யா : தேனி சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசாரணை

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட உதித் சூர்யா குடும்பத்தினரை, தேனி அழைத்து வந்து சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி

நீட் தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டதாக தேடப்பட்டு வந்த மாணவர் உதித் சூர்யா, குடும்பத்துடன் திருப்பதியில் கைது செய்யப்பட்டார். சென்னையில் ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உதித் சூர்யாவின் த‌ந்தைக்கு ஆள்மாறாட்டத்தில் முக்கிய பங்கு இருப்பது தெரிய வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தக்கட்டமாக, உதித்சூர்யா குடும்பத்தினர் தேனிக்கு அழைத்து வரப்பட்டனர். சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து நடைபெறும் விசாரணைக்கு பிறகு, இந்த ஆள்மாறாட்டத்தில் வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளதா உள்ளிட்ட விவரங்களை தெரியவரும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு