தமிழ்நாடு

ரூ.4 லட்சம் மதிப்பிலான புகையிலை பறிமுதல்

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட நான்கு லட்ச ரூபாய் மதிப்பிலான புகையிலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தந்தி டிவி

அப்போது திருவண்ணாமலையில் இருந்து கம்பத்திற்கு தடை செய்யப்பட்ட புகையிலையை கடத்தி வந்த இருவரை கைது செய்தனர். கைதானவர்கள் திருவண்ணாமலையை சேர்ந்த சேர்ந்த கருப்பசாமி மற்றும் அஜய் குமார் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி