தமிழ்நாடு

7ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் கூலித் தொழிலாளி பவுன்ராஜ், 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தமது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காட்டி அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

தந்தி டிவி

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் கூலித் தொழிலாளி பவுன்ராஜ் , 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தமது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காட்டி அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து, சிறுமியின் தந்தை ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். தற்போது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பவுன்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு