தமிழ்நாடு

7ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு - கூலி தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் கூலித் தொழிலாளி பவுன்ராஜ், 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தமது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காட்டி அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

தந்தி டிவி

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் கூலித் தொழிலாளி பவுன்ராஜ் , 7-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் தமது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காட்டி அடிக்கடி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதை அடுத்து, சிறுமியின் தந்தை ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார். தற்போது புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், பவுன்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை