தமிழ்நாடு

மக்கள் இருட்டில் வாக்களிக்கின்றனர் - தங்க தமிழ்ச்செல்வன், திமுக

தேனி மாவட்டத்தில் உள்ள வாக்குபதிவு மையத்தில், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், மக்கள் இருட்டில் வாக்களித்து வருவதாக திமுக கொள்ளைபரப்பு செயலாளர் தங்க. தமிழ்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

தேனி மாவட்டத்தில் உள்ள வாக்குபதிவு மையத்தில், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், மக்கள் இருட்டில் வாக்களித்து வருவதாக திமுக கொள்ளைபரப்பு செயலாளர் தங்க. தமிழ்செல்வன் குற்றம் சாட்டியுள்ளார். தான் டார்ச் லைட் உதவியுடன் வாக்களித்து வந்ததாகவும் அவர் கூறினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்