தமிழ்நாடு

தனியார் கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

பெரியகுளம் அருகே தனியார் கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கல்லூரி விடுதியில் உள்ள அறையில், இரண்டாம் ஆண்டு பி.காம் படித்த கேரளா மாநிலம், வண்டிபெரியாரை சேர்ந்த சைஜூ என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சக மாணவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட மாணவன் கல்லூரி விடுதியில் கஞ்சா பயன்படுத்தியது பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டதால், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த மாணவரின் அறையில் இருந்து மூன்றாயிரம் ரூபாய் மதிப்புள்ள 350 கிராம் கஞ்சா போதை பொருள் கைபற்றப்பட்டுள்ளது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்