தமிழ்நாடு

தனியார் கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை

பெரியகுளம் அருகே தனியார் கல்லூரி விடுதியில் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கல்லூரி விடுதியில் உள்ள அறையில், இரண்டாம் ஆண்டு பி.காம் படித்த கேரளா மாநிலம், வண்டிபெரியாரை சேர்ந்த சைஜூ என்ற மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து சக மாணவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்கொலை செய்து கொண்ட மாணவன் கல்லூரி விடுதியில் கஞ்சா பயன்படுத்தியது பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்பட்டதால், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அந்த மாணவரின் அறையில் இருந்து மூன்றாயிரம் ரூபாய் மதிப்புள்ள 350 கிராம் கஞ்சா போதை பொருள் கைபற்றப்பட்டுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்