தமிழ்நாடு

சடலத்தில் இருந்த 4 சவரன் நகை.. திருடிய பெண்ணை.. தட்டி தூக்கிய போலீஸ்

தந்தி டிவி

தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மூதாட்டியின் சடலத்தில் இருந்த 4 சவரன் தங்க சங்கிலியை திருடிச் சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். எஸ் எஸ்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்த கமலம் என்ற மூதாட்டி, உடல்நலக்குறைவால் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்தார். இதனிடையே, மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த மூதாட்டியின் சடலத்திலிருந்த தங்க சங்கிலி காணாமல் போன நிலையில், புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார், தங்க சங்கிலியை திருடிச் சென்ற வளையப்பட்டியை சேர்ந்த பெண்ணை கைது செய்தனர்.

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்