தமிழ்நாடு

தேனி வனப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீ : அரிய வகை மூலிகை செடிகள் எரிந்து நாசம்

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் காட்ரோடு அருகே உள்ள டம்டம்பாறை வனப்பகுதிகளில் காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

தந்தி டிவி

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் காட்ரோடு அருகே உள்ள டம்டம்பாறை வனப்பகுதிகளில் காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இதனால், அரியவகை மூலிகை செடிகள் மற்றும் மரங்கள் நாசம் அடைந்து வருகின்றன. மேலும், வெப்பம் தாங்காமல் வன விலங்குகள் விளை நிலங்களுக்குள் புகும் நிலை உருவாகி வருகிறது. எனவே வனத்துறையினர் காட்டுத்தீயை அணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை