Theni | Farmers Issue | தரிசாக மாறிய விவசாய நிலங்கள் |புட்டு புட்டு வைக்கும் தேனி விவசாயிகள்
#theni #farmers #mullaiperiyardam #TNRains #thanthitv
முல்லைப் பெரியாரில் நீர் திறக்கப்படாததால் தரிசான 1.5 லட்சம் ஏக்கர் முல்லைப் பெரியாறு அணையில் போதிய நீர் இல்லாததால், 5 மாவட்டங்களில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் தரிசாக மாறி, விவசாயிகள் கடும் வறுமையில் தவித்து வருகின்றனர்...