தமிழ்நாடு

சிறுமி பாலியல் வழக்கு : இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறை - தேனி மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் 2018ம் ஆண்டில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் 2018ம் ஆண்டில் 15 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட இளைஞருக்கு 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும், அதை கட்ட தவறினால், கூடுதலாக 4 ஆண்டு சிறைத் தண்டனையும் அனுபவிக்க வேண்டும் என மாவட்ட மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு