தமிழ்நாடு

சொத்துப்பிரச்னை காரணமாக கணவன் மனைவி தற்கொலை முயற்சி

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சொத்துப்பிரச்னை காரணமாக கணவன் மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சொத்துப்பிரச்னை காரணமாக கணவன் மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். கருவேல்நாயக்கன்பட்டி பகுதியை வசித்து வரும் மகேந்திரன், தங்கமணி தம்பதியினரே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர் .தனது தாய் ஒச்சம்மாள் தமக்கு எழுதி கொடுக்கப்பட்ட வீட்டை அபகரிக்க முயல்வதாக கூறி,
ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயன்றனர். உடனடியாக அங்கு இருந்த போலீசார், இருவரையும் தடுத்து நிறுத்தி விசாரணைக்காக தேனி காவல்நிலையத்திற்கு அனுப்பிவைத்தனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்