தமிழ்நாடு

தேனி - விடுமுறைக்கு சொந்த ஊர் வந்த ராணுவ வீரர் தற்கொலை

தந்தி டிவி

தேனியில் விடுமுறைக்கு சொந்த ஊர் வந்த இளம் ராணுவ வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சின்னமனூர் மின் நகர் பகுதியை சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரின் மகனான பொன்சங்கர் என்பவர் சிக்கிம்மில் இந்திய ராணுவத்தில் பணி புரிந்து வந்த நிலையில், கடந்த 4 நாட்களுக்கு முன்பாக சொந்த ஊர் வந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாதபோது, பொன்சங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி, தற்கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || தேமுதிக, நாதகவுக்கு திடீர் சர்ப்ரைஸாக வந்த சேதி

DMK-Congress Alliance | அது உறுதியா? - திமுக, காங்., குறித்து தமிழகமே எதிர்பார்த்த தகவல்

VijaySpeech |ஆவேசமாக அட்டாக் செய்த விஜய் "இதெல்லாம் ரீலிங்-க்கு நல்லா இருக்கும் விஜய்.."-திமுகபதிலடி

MK Stalin | ``கொட்டமும் ஆணவமும் கூடிக் கொண்டே போகிறது..'' - ஆக்ரோஷம் காட்டிய CM ஸ்டாலின்

TVK Vijay | Jananayagan | "கரூர்ல ஆரம்பிச்சு.. ஜனநாயகன் வர..." - ஆக்ரோஷமாக விஜய் சொன்ன வார்த்தை