தமிழ்நாடு

``அப்போ எனக்கு பசிக்கும்ல''.. பால் பாக்கெட்டுகளை ருசி பார்த்த கரடி

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே உள்ள கேர்பெட்டா பகுதியில் நின்று கொண்டிருந்த பால் வாகனத்தை திறந்து பாலை ருசித்த கரடியின் சிசிடிவி காட்சி வெளியாகி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மைக்காலமாக உணவு தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கரடிகள், குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில், கோத்தகிரி அருகே உள்ள கேர்பெட்டா பகுதியில் நின்று கொண்டிருந்த பால் வாகனத்தை, அந்த வழியாக வந்த கரடி திறந்து, பால் பாக்கெட்டுகளை எடுத்து ருசி பார்த்தது. இது தொடர்பான சிசிடிவி காட்சி, கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி