தமிழ்நாடு

"இவர்களின் வாழ்க்கை முகாம்களிலேயே முடிந்துவிடும்" | NGO Chennai

தந்தி டிவி

ஐ.எஸ்.எல் கால்பந்து போட்டியின் சென்னை பெங்களூரு அணிகள் மோதிய போட்டி, சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இதனைக் காண, கும்மிடிப்பூண்டியை சேர்ந்த இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த 40 மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர். இதற்கான ஏற்பாடுகளை தொண்டு நிறுவனம் செய்த‌து. மாணவர்களுக்கு, அவர்களுக்கு பிடித்த கால்பந்து அணியின் டி-சர்ட், உணவு உள்ளிட்டவை வழங்கி, போட்டியை நேரில் காண ஏற்பாடு செய்யப்பட்டது. முதல்முறையாக கால்பந்து போட்டியை மைதாத்திற்கு சென்று நேரில் பார்த்த‌து மகிழ்ச்சி அளிப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை