தமிழ்நாடு

வீட்டின் பூட்டை உடைத்து திருட்டு - 18 சவரன் நகைகள் கொள்ளை

திருமங்கலம் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 18 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி
திருமங்கலம் அருகே பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 18 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. மதுரை கரிசல்பட்டியை சேர்ந்த மதுக்கடை மேற்பார்வையாளர் செல்வம் உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்றதாக தெரிகிறது. இதனை பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் 10 சவரன் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர். போலீசார், மோப்ப நாய் உதவியுடன் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்