தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி நடத்தி வரும் கடையில் திருட்டு

மாற்றுத்திறனாளி நடத்தி வரும் கடையில் திருட்டு

தந்தி டிவி
திருச்சி மாவட்டம் பன்னாங்கொம்பில் சுரேஷ் என்ற மாற்றுத்திறனாளி நடத்தி வரும் செல்போன் கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். 3 லேப்டாப் மற்றும் 16 செல்போன்கள் திருடப்பட்டுள்ளதாக சுரேஷ் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்