தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி நடத்தி வரும் கடையில் திருட்டு

மாற்றுத்திறனாளி நடத்தி வரும் கடையில் திருட்டு

தந்தி டிவி
திருச்சி மாவட்டம் பன்னாங்கொம்பில் சுரேஷ் என்ற மாற்றுத்திறனாளி நடத்தி வரும் செல்போன் கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். 3 லேப்டாப் மற்றும் 16 செல்போன்கள் திருடப்பட்டுள்ளதாக சுரேஷ் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்