தமிழ்நாடு

மாற்றுத்திறனாளி நடத்தி வரும் கடையில் திருட்டு

மாற்றுத்திறனாளி நடத்தி வரும் கடையில் திருட்டு

தந்தி டிவி
திருச்சி மாவட்டம் பன்னாங்கொம்பில் சுரேஷ் என்ற மாற்றுத்திறனாளி நடத்தி வரும் செல்போன் கடையில் இருந்த பல லட்சம் மதிப்பிலான பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். 3 லேப்டாப் மற்றும் 16 செல்போன்கள் திருடப்பட்டுள்ளதாக சுரேஷ் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Gummidipoondi Child கும்மிடிப்பூண்டி கோரம் - பெரும் போராட்டத்துக்கு பின்.. குழந்தையின் உடல் அடக்கம்

CMDA | அடுக்குமாடி கட்டிடங்கள் - தமிழக அரசு கொடுத்த குட்நியூஸ்

Gummidipoondi Protest குழந்தையின் உடல் எங்கே? - நேரம் ஆக ஆக கும்மிடிப்பூண்டியில் உச்சகட்ட பரபரப்பு

Tamilnadu Police | தமிழக காவல்துறையில் அதிரடி மாற்றம் அறிவிப்பு

BREAKING || பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க CM உத்தரவு