தமிழ்நாடு

திருடப்பட்ட 82 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு

சென்னை தியாகராய நகர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருடப்பட்ட சுமார் 82 செல்போன்கள், அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தந்தி டிவி
சென்னை தியாகராய நகர் காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் திருடப்பட்ட சுமார் 82 செல்போன்கள், அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. செல்போன் திருட்டு புகார் தொடர்பாக போலீசார் தனிப்படை அமைத்து மேற்கொண்ட விசாரணையில் திருடர்களிடம் இருந்தும், அவற்றை தெரியாமல் வாங்கிய நபர்களிடம் இருந்தும் இந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையொட்டி, தியாகராயநகர் காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருடப்பட்ட மொபைல் போன்களை, அதன் உரிமையாளர்களிடம் துணை ஆணையர் அசோக்குமார் வழங்கினார்.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..