தமிழ்நாடு

"எனது உயிருக்கு ஆபத்து.." - பிரபல திரையரங்கு உரிமையாளர் மனைவி புகார்

தந்தி டிவி

சேலத்தில் ஏஆர்ஆர்எஸ் திரையரங்கு உரிமையாளரின் மனைவி உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சேலம் ஏஆர்ஆர்எஸ் திரையரங்கு உரிமையாளரின் மனைவி கீதா, அளித்த புகார் மனுவில், தமது உயிருக்கு ஆபத்து என கூறியுள்ளார். அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த சிலர், சட்ட விரோதமாக தம்மையும், தமது மகளையும் மிரட்டல் விடுத்ததாக புகார் தெரிவித்தார்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்