தமிழ்நாடு

"எனது உயிருக்கு ஆபத்து.." - பிரபல திரையரங்கு உரிமையாளர் மனைவி புகார்

தந்தி டிவி

சேலத்தில் ஏஆர்ஆர்எஸ் திரையரங்கு உரிமையாளரின் மனைவி உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சேலம் ஏஆர்ஆர்எஸ் திரையரங்கு உரிமையாளரின் மனைவி கீதா, அளித்த புகார் மனுவில், தமது உயிருக்கு ஆபத்து என கூறியுள்ளார். அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த சிலர், சட்ட விரோதமாக தம்மையும், தமது மகளையும் மிரட்டல் விடுத்ததாக புகார் தெரிவித்தார்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்