தமிழ்நாடு

"எனது உயிருக்கு ஆபத்து.." - பிரபல திரையரங்கு உரிமையாளர் மனைவி புகார்

தந்தி டிவி

சேலத்தில் ஏஆர்ஆர்எஸ் திரையரங்கு உரிமையாளரின் மனைவி உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சேலம் ஏஆர்ஆர்எஸ் திரையரங்கு உரிமையாளரின் மனைவி கீதா, அளித்த புகார் மனுவில், தமது உயிருக்கு ஆபத்து என கூறியுள்ளார். அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்த சிலர், சட்ட விரோதமாக தம்மையும், தமது மகளையும் மிரட்டல் விடுத்ததாக புகார் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை