தமிழ்நாடு

டீச்சரிடமே வேலையை காட்டிய இளைஞர் -மடக்கி பிடித்து குமுறி எடுத்த மக்கள்

தந்தி டிவி

பள்ளி ஆசிரியரிடம் செல்போன் பறித்த இளைஞருக்கு தர்ம அடி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பேருந்து நிலையத்தில் தனியார் பள்ளி ஆசிரியரிடம் செல்போன் பறித்த ஆந்திர மாநில இளைஞரை பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் பெண்ணகர் கிராமத்தை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியர் கார்த்தி என்பவர் ஆரணி பேருந்து நிலையத்தில், தனியார் பேருந்தில் ஏற முயன்றார். அப்போது அவரது செல்போனை இளைஞர் ஒருவர் பறித்து சென்றதால் அவர் கூச்சலிட்டுள்ளார். அங்கிருந்தவர்கள் அந்த இளைஞரை மடக்கி பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். 

Tasmac | DVAC Raid | டாஸ்மாக் முறைகேடு - லஞ்ச ஒழிப்பு சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

TNEB | EB Reading | மின் கட்டண உயர்வு புகார் - விசாரிக்க உத்தரவு

Minister Arunraj | DMK | "திமுக தாரைவார்த்த உரிமைகளை தவெக அரசு மீட்டுள்ளது" - அமைச்சர் அருண்ராஜ்

BREAKING || "கடுகளவும் அச்சுறுத்த முடியாது" - தமிழக அரசுக்கு திமுக கடும் கண்டனம்

Senthil Balaji | TN Politics | புது வழக்கு-நீளும் லிஸ்ட்.. செந்தில் பாலாஜிக்கு அடுத்த சிக்கல்