#erode #bihar #viralvideo ஈரோட்டில் நடந்து சென்ற பீகார் மாநில இளைஞர்களிடம் பட்டா கத்தியை காட்டி செல்போன் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.