தமிழ்நாடு

தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் - அமைச்சர் செங்கோட்டையைன் உறுதி

தற்காலிக ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படும் என்றும் விரைவில் ஆசிரியர் கலந்தாய்வு நடத்தப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார் .

தந்தி டிவி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட அன்னியூர் கிராமத்தில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வனை ஆதரித்து பள்ளி கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன்

வாக்குகள் சேகரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்

விரைவில் ஆசிரியர் கலந்தாய்வு நடைபெறும் என்றும் 19 ஆயிரத்து 722 தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு